தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் விக்ரமம் கிரா மத்தில், செவ்வாய் அன்று வட்டார வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னையில் நீரா பானம் தயாரித்தல் பயிற்சி நடந்தது. வட்டார வேளாண் அலுவலர் நவீன் சேவியர் வரவேற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் விக்ரமம் கிரா மத்தில், செவ்வாய் அன்று வட்டார வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னையில் நீரா பானம் தயாரித்தல் பயிற்சி நடந்தது. வட்டார வேளாண் அலுவலர் நவீன் சேவியர் வரவேற்றார்.